Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

March 7, 2018
in News, Politics, Uncategorized, World
0
இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதரக விவகார பணியகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை:

இனவாத அமைதியின்மை காரணமாக கண்டி நிர்வாக மாவட்டம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் அவசரகால நிலைமையையும் ஊரடங்கு சட்டத்தையும் இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

குறித்த நிலைமையானது மேலும் சில நாட்களுக்கு தொடரும் நிலைமைகள் உள்ளன.

இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்களின் உடனடி தகவல்களை அவதானிக்கவும்’ என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்

Next Post

புதுக்கடையில் மனித, தலை மீட்பு

Next Post
புதுக்கடையில் மனித, தலை மீட்பு

புதுக்கடையில் மனித, தலை மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures