Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கைக்கு அதிக நிதி உதவியை உலகவங்கியே வழங்கியது – நிதி அமைச்சு

August 13, 2017
in News, Politics
0
இலங்கைக்கு அதிக நிதி உதவியை உலகவங்கியே வழங்கியது – நிதி அமைச்சு

இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆகக்கூடுதலான நிதியுதவி உலக வங்கியினால் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வருடத்தில் முதன் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதில் 17 கோடியே 40 அமெரிக்க டொலர்கள் கடன் உடன்படிக்கையும் ஊடாகவும், எஞ்சியவை நேரடி முதலீடாகவும் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

Previous Post

குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வாக உற்பத்தி செய்யப்படும் கூட்டு உரம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Next Post

விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை

Next Post

விஜேதாசவுக்கு எதிராக கட்சியின் தீர்மானம் இதுவரை இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures