Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்!

March 25, 2020
in News, Politics, World
0

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான தனது விமான சேவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு, இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட் -19 பாதிப்பை குறைதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறுதி எமிரேட்ஸ் விமானம் ஈ.கே.-651 நேற்று இரவு 9.55 மணியளவில் காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டது.

இதேவேளை பல விமான நிறுவனங்களும் இலங்கைக்கான தங்கள் விமான சேவை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன.

இருப்பினும் லண்டனுக்கான யுஎல் -503 இலங்கை எயார்லைன்ஸ் விமானம் இன்று பிற்பகல் 12:50 மணிக்கு கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட உள்ளது என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா

Next Post

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவுரை!

Next Post

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்கு முக்கிய அறிவுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures