Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும்

May 2, 2018
in News, Politics, World
0

இந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமென சுதந்திரக் கட்சி அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நியமனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த அரசாங்கம் மக்களுக்காக எதனையும் முன்னெடுக்கவில்லையென குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய அமைச்சரவை நாளை முதல் களத்தில் இறங்குமென்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்-,

தேசிய அரசாங்கத்துக்கு ஏற்றவாறு இரண்டு கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு தான் வேண்டுமென நாம் இங்கே கோருவது இல்லை.

எமக்கு வழங்கப்படும் எந்தவொரு அமைச்சுக்கூடாகவும் மக்களுக்கு சிறந்த சேவையை முன்னெடுப்பதனையே எமது கடமையாக கொண்டுள்ளோம்.அந்த வகையில் இதுவரை வழங்கப்பட்டுள்ள அனைத்து அமைச்சரவை பதவிகள் தொடர்பிலும் நாம் திருப்தியடைகின்றோம்.இந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பாக இது இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும் என்றும் கூறினார்.

Previous Post

சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 15 உடன் நிறைவு

Next Post

அரசியலமைப்புக்கு அமைய யதார்த்தபூர்வமான அமைச்சரவை

Next Post

அரசியலமைப்புக்கு அமைய யதார்த்தபூர்வமான அமைச்சரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures