Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருபது இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட வழக்கில் 13 வயதுடைய சிறுவன்

September 29, 2018
in News, Politics, World
0

இருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் மேற்கொண்ட 13 வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Picardie நகரில் வைத்து இவன் கைது செய்யப்பட்டுள்ளான். அதிர்ச்சியளிக்கும் விதமாக இவனது முதல் குற்றத்தினை அவனது 9 ஆவது வயதில் மேற்கொண்டுள்ளான் என காவல்துறையினர் தெரிவித்தனர். Argoules (Somme) நகரில் வசிக்கும் இவன், இதுவரை 20 பெண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் என பல பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். 2014 ஆம் ஆண்டில் சிறுவனுக்கு 9 வயது இருக்கும் போது இளம் பெண் ஒருவரை மிக மோசமாக பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் முன்னதாக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வைக்காட்டிருந்ததாகவும், ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பா-து-கலே பிராந்திய எல்லைக்கடலில் இருந்து ஆறு அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

Next Post

பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய சுஷ்மா

Next Post
பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய சுஷ்மா

பாகிஸ்தான் அமைச்சர் பேசியபோது ஐ.நா., சபையில் வெளியேறிய சுஷ்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures