Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரா.சம்பந்தன் எச்சரிக்கை

February 20, 2018
in News, Politics, World
0

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற 3 மணித்தியால விவாதத்தின் போதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

”அவதானமாக செயற்படாவிடின் இந்த சிறிய தேர்தலின் பின்னர் ஈழம் மீண்டும் மலரும்” என மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் செயற்பாடுகளின் போது தெரிவித்திருந்தமைக்கு பதலளிக்கும் வகையில் சம்பந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தெரிவித்தது பாரிய பொய் எனவும் இவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுக்கபடும் என்றால் ஈழம் மீண்டும் மலரும், அதற்கு காரணமாக நாம் இருக்க மாட்டோம் என்றும், அதற்கு காரணமாக மொட்டே (பொதுஜன பெரமுன) இருக்கும் என்றும் பாராளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவத்தார்

Previous Post

சுழற்சி முறையில் சு.க உறுப்பினர்கள்

Next Post

உச்சக்கட்ட கோபத்தில் மஹிந்த

Next Post
உச்சக்கட்ட கோபத்தில் மஹிந்த

உச்சக்கட்ட கோபத்தில் மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures