Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி

January 21, 2018
in News, Politics
0

கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 வது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி 56 இரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்ப்பட்ட வேளை சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயம் அடைந்த நிலையில் சக இராணுவ வீரர்களினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

Next Post

சிவனொளிபாதமலை தர்சிக்க சென்ற 22 பேரிடம் கஞ்சா கண்டுபிடிப்பு

Next Post

சிவனொளிபாதமலை தர்சிக்க சென்ற 22 பேரிடம் கஞ்சா கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures