Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ வாகனம் மோதி பொலிஸ் சார்ஜண்ட் சாவு!

April 28, 2020
in News, Politics, World
0

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடஹபொல, கல்வங்குவ சந்தியில் நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப் பயணித்த இராணுவத்தினரின் கப் வாகனமும், எதிர்த்திசையில் பயணித்த பொலிஸ் சார்ஜண்டின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜண்ட், நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரும் பொத்துஹர பிரதேசத்தைச் சேர்ந்தவருமான 47 வயதுடைய பொலிஸ்  சார்ஜண்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் இராணுவத்தினரின் கப் வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியான சிப்பாய் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

Next Post

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

Next Post

இலங்கை வந்த வெளிநாட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தலில்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures