Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவம் மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுடன் ஒருவர் கைது

May 28, 2019
in News, Politics, World
0

இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகை உடைகள் மற்றும் புடவைகளுடன் நபரொருவர் வெளிமடை பொலிசார் உள்ளிட்ட இராணுவத்திரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து இராணுவத்திரும்,வெளிமடை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வலைப்புத்தேடுதலின்போது வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும் பொதிகள் சோதனையிடப்பட்டன.

இச் சோதனையின்போது பெருந்தொகையிலான இராணுவ மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுக்கு நிகரான வகையிலான பெருந்தொகையிலான உடைகள் மற்றும் புடவைகளைக் கண்டடுபிடித்து

குறித்த சீருடைகளை மீட்ட பொலிஸார் அவ்வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

வெளிமடைப்பகுதியின் திமுத்துகம என்ற கிராமத்தின் வீடொன்றிலிருந்தே மேற்குறிப்பிட்ட உடைகளும்,புடவைகளும் பெருந்தொகையில் மீட்கப்பட்டனவாகும்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர் வெளிமடை மஜிஸ்ரேட் நீதிமன்னறத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post

வாகன விபத்தில் ஒருவர் பலி

Next Post

செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி

Next Post

செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures