Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தின் வசமிருந்த 80 வீதமான காணிகள் விடுவிப்பு

April 25, 2018
in News, Politics, World
0
700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது!

வட மாகாணத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 80 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரின் வசமிருந்த 56,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

ஏனைய பகுதிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 21,698.79 ஏக்கர் காணி விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 24,390.35 ஏக்கரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7066.69 ஏக்கர் காணியும் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரணைத்தீவிலுள்ள, பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தும் சாத்வீகப் போராட்டம் 361 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

ஒருபகுதி மக்கள் இரணைத்தீவில் தங்கியிருந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புதர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்

Next Post

பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு

Next Post

பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மற்றுமொரு ஆண் வாரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures