Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராட்சத விமானத்தால் இவ்வளவு இலாபமா

April 20, 2018
in News, Politics, World
0
இராட்சத விமானத்தால் இவ்வளவு இலாபமா

இலங்கையில் நேற்று தரையிறங்கிய மிகப்பெரிய விமானத்தால், 13 மில்லியனுக்கு அதிகமான இலாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்தல விமான நிலையத்தில் நேற்றைய தினம் என்டநோவ் 225 என்ற சரக்கு விமானம் தரையிறங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த விமானம் பாக்கிஸ்தான் கராச்சி நோக்கி சென்ற வேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான என்டநோவ் விமானத்திற்கு எரிபொருள் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதால், இலங்கைக்கு 13 மில்லியனுக்கு அதிகம் இலாபம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு போராட்டம்

Next Post

ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

Next Post
ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures