Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரண்டாவது டெஸ்ட் போட்டி: முரளி விஜய் வெளியே…ராகுல் உள்ளே

July 31, 2016
in News, Sports
0

இரண்டாவது டெஸ்ட் போட்டி: முரளி விஜய் வெளியே…ராகுல் உள்ளே

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா,மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மேற்கிந்திய தீவு அணியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான அல்சார் ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் கப்ரில் வீசிய பந்து அவரது கட்டை விரலில் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இரண்டாவது டெஸ் போட்டியிலிருந்து முரளிவிஜய் விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லொகேஷ் ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிற்து.

மேலும் முரளி விஜய் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 7 ஓட்டங்கள் மட்டும் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைரமுத்து மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத கபாலி படக்குழு

Next Post

“தமிழ்நாடு பிரிமியர் லீக்”- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?

Next Post

"தமிழ்நாடு பிரிமியர் லீக்"- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures