Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டாக பிளக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!!!

August 21, 2017
in News, World
0
இரண்டாக பிளக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் லிப்ட்டில் ஸ்ட்ரெச்சரோடு நுழைக்கப்பட்டபோது திடீரென லிப்ட் எழும்பியதால் இரண்டாக பிளக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள வால்மே மருத்துவமனையில் 26 வயது ரோசியோ கார்ட்ஸ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய் இருவரையும் வேறு வார்டுக்கு மாற்ற ஸ்டிரெச்சரோடு லிஃப்டுக்கு மருத்துவனை ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது ஸ்ட்ரெச்சர் உள்ளே நுழையும் முன்பே லிஃப்ட் திடீரென இயங்கியது. இதனால் ஸ்டிரெச்சரில் இருந்த அந்த பெண் இரண்டாக பிளக்கப்பட்டார். நல்லவேளையாக குழந்தை தப்பித்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Previous Post

ஆசிரியையை ஒரே நாளில் 5 முறை கற்பழித்த – பிச்சைக்காரன்

Next Post

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

Next Post

அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures