Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்­டரை வய­துப் பால­கனுக்கு -எமனான புரி­யாணி

July 10, 2018
in News, Politics, World
0

புரைக்கே­றிய இரண்­டரை வய­துப் பால­கன் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தான். இந்­தச் சம்­ப­வம் நேற்று நாவற்­குழி 300 வீட்­டுத் திட்­டத்­தில் நடந்­துள்­ளது.

நியூ­மன் கணி­தன் என்ற இரண்­டரை வய­துப் பால­கனே உயி­ரி­ழந்­துள்­ளான்.

நேற்­று­முன்­தி­னம் கணி­தன் ஜஸ்­கி­றீம் அருந்­தி­விட்டு புரி­யாணி உண்­டுள்­ளான். அப்­போது புரை­யே­றி­யுள்­ளது. உட­ன­டி­யாக அவனை தனி­யார் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­றுள்­ள­னர்.அங்­கி­ருந்து கணி­தன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளான். எனி­னும் நேற்­றுக் காலை சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தான்.

இது தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் அறிக்கை தாக்­கல் செய்­த­னர்.

அறிக்­கை­யைப் பார்­வை­யிட்ட நீதி­வான் இறப்பு விசா­ரணை அதி­காரி சீ.சீ.இளங்­கோ­வன் மூலம் விசா­ர­ணை­கள் நடத்தி அறிக்­கை­யி­டு­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

Previous Post

யாழ்ப்­பா­ணம் கோட்­டைக்­குள் நிரந்­த­ர­மாக இரா­ணுவமுகாம் அமைக்கும் பணி

Next Post

எத்தியோப்பியா-எரிதிரியா நாடுகளின் நீண்ட கால பகைக்கு முற்றுப்புள்ளி

Next Post

எத்தியோப்பியா-எரிதிரியா நாடுகளின் நீண்ட கால பகைக்கு முற்றுப்புள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures