Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்முறை 30 ஆயிரம் பேர் பல்கலைக்கு தகுதி

July 26, 2018
in News, Politics, World
0

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப் புள்ளி இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வெட்டுப் புள்ளியே இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. இந்த வருடத்தில் பரீட்சை எழுதியவர்களில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடமேல் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள வைத்திய பீடங்களுக்கும் 75 மாணவர்கள் வீதம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அத்துடன், களனிப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கவுள்ள பொறியியல் கற்கைநெறிக்கும் 50 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

Previous Post

ஒரு மாதமாக தபால் மா அதிபர் பதவி இடைவெளி

Next Post

114 ஆசனங்களுடன் இம்ரான்கான் முன்னிலை, முடிவு அறிவிப்பதில் தாமதம்

Next Post

114 ஆசனங்களுடன் இம்ரான்கான் முன்னிலை, முடிவு அறிவிப்பதில் தாமதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures