Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லை

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0
இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லை

இன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நாட்டை காலனித்துவ வாதிகளிடமிருந்து மீட்பதற்கு சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் இணைந்தே பாடுபட்டனர்.

இந்த நாட்டிலுள்ள சகலரும் மீண்டும் இந்த நாட்டைப் பிரித்துவிடாமல், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

Previous Post

அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இறந்தவரின் இறுதிக்கிரியை இன்று

Next Post

ரணில் இன்று கண்டிக்கு விஜயம்

Next Post

ரணில் இன்று கண்டிக்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures