Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று cid யில் ஆஜராகும் முக்கிய நபர்கள் !

July 2, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாந்து மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர ஆகியோர் இன்று  காலை 10.00 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில், அவர்கள் இருவரையும் சந்தேகநபர்கள் என பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா

Next Post

சோபா இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை- அமெரிக்க தூதுவர்

Next Post

சோபா இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பில்லை- அமெரிக்க தூதுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures