Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று முன்னிலையாக முடியாது- ஷிரந்தி

July 27, 2017
in News
0
இன்று முன்னிலையாக முடியாது- ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை.

தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய விசாரணைகளுக்கு முன்னிலையாக முடியாது என்று இரகசிய பொலிஸாருக்கு தனது சட்டத்தரணி ஊடாக ஷிரந்தி ராஜபக்ச தகவல் அனுப்பிவைத்துள்ளார்.

சிறிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்சவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்கு மூலம் பெற இரகசிய பொலிஸாரினால் இன்றைய தினம் வரும்படி ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சதிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது; மைத்திரி சூளுரை

Next Post

தேக்கு மரக்கடத்தல் நான்குபேர் கைது

Next Post

தேக்கு மரக்கடத்தல் நான்குபேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures