Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்று முடிவு தெரி­யும்!!

February 26, 2018
in News, Politics, World
0

சட்­டமா அதி­ப­ராக மொஹான் பீரிஸ் வழங்­கிய ஆலோ­ச­னைக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யுமா? இல்­லையா? என்­பது தொடர்­பில் உயர் நீதி­மன்­றில் இன்று வழக்கு விசா­ரணை நடை­பெ­ற­வுள்­ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு எதி­ராக தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த வழக்­கில், ஆணைக்­குழு சார்­பில் சட்­டமா அதி­பர் முன்­னி­லை­யாக மறுத்­துள்­ளார். ஆணைக்­கு­ழு­வின் சார்­பில், மூத்த சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், வெலி­ய­முன, ஜெசி அழ­க­ரட்­ணம் ஆகி­யோர் முன்­னி­லை­ யா­க­வுள்­ள­னர்.

மின்­சக்தி எரி­சக்தி அமைச்­சின் கீழ் இயங்­கிய நிறு­வ­னம் ஒன்­றில் ஊழல் முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்டு அது தொடர்­பில் குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது.

இந்த விசா­ர­ணை­களை நிறுத்­து­வ­தற்­கு­ரிய ஆலோ­ச­னை­களை அப்­போ­தைய சட்­டமா அதி­ப­ராக இருந்த மொஹான் பீரிஸ் வழங்­கி­யி­ருந்­தார். சாதா­ரண ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை விட இது மிக மோச­மான ஊழல் என்று குறிப்­பிட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு, மொஹான் பீரிஸ் உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளது.இந்த வழக்­கில் மொஹான் பீரிஸ் உள்­ளிட்ட மூவ­ரை­யும் மார்ச் 8ஆம் திகதி முன்­னி­லை­யாக வேண்­டும் என்று நீதி­மன்று அழைப்­பாணை விடுத்­தி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், தமக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு வழக்­குத் தாக்­கல் செய்­தது தவறு என்று குறிப்­பிட்­டும், அந்த வழக்­கைத் தள்­ளு­படி செய்ய வேண்­டும் என்று கோரி­யும், மொஹான் பீரிஸ், தற்­போ­தைய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி நவாஸ், சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் என்­பன 5 வழக்­கு­களை உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்­ளன. இந்த ஐந்து வழக்­கு­கள் மீதான விசா­ரணை இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வின் சார்­பில், வழ­மை­யாக அரச திணைக்­க­ளங்­கள் சார்­பில் சட்­டமா அதி­பரே முன்­னி­லை­யா­வார். ஆனால், மொஹான் பீரிஸ் சட்­டமா அதி­ப­ராக இருந்­த­போது நடை­பெற்ற விட­யம் தொடர்­பிலா வழக்கு என்­ப­தால், இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு சார்­பில் முன்­னி­லை­யாக சட்­டமா அதி­பர் மறுத்­து­விட்­டார்.

இத­னால் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு சார்­பில், அரச தலை­வர் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.ஏ.சுமந்­தி­ரன், வெலி­ய­முன, ஜெசி அழ­க­ரட்­ணம் ஆகி­யோர் முன்­னி­லை­யா­க­வுள்­ள­னர்.

Previous Post

தமிழரசுக் கட்சிக்குழு ஜெனிவா பயணிக்கும்!!

Next Post

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

Next Post
காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்கு அர­ச­மைப்­புச் சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures