Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

June 30, 2020
in News, Politics, World
0

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

குறிப்பாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது தொடர்பாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்தது. எனினும் எவ்விதமான முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

இதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவசரமாக மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் இன்று ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

Next Post

இலங்கைக்கு ஆதரவு ;அமெரிக்கா அறிவிப்பு

Next Post

இலங்கைக்கு ஆதரவு ;அமெரிக்கா அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures