Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று மற்றும் நாளை மழையுடன் கூடிய காலநிலை.

August 28, 2017
in News
0
இன்று மற்றும் நாளை மழையுடன் கூடிய காலநிலை.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று(28) மற்றும் நாளைய (29) தினங்களில் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ய கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம்.

Next Post

சஜின் வாஸ் FCID முன்னிலையில் ஆஜர்.

Next Post

சஜின் வாஸ் FCID முன்னிலையில் ஆஜர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures