Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு டி.எம் சுவாமிநாதனுக்கு அழைப்பு

September 23, 2019
in News, Politics, World
0

முன்னாள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று  இவ்வாறு முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கடல் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகடல் நிறுவனத்தின் தலைவர் S.T.பரமேஸ்வரனையும் இன்று  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மகளின் திருமணம் நடக்காமல் மீண்டும் சிறை சென்ற நளினி !!

Next Post

போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையம் அதிரடி சுற்றிவளைப்பு !!

Next Post

போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையம் அதிரடி சுற்றிவளைப்பு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures