Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று அரசியல்வாதியிடம் கேள்வி கேட்டால் வெள்ளை வேன் வராது- பிரதமர் ரணில்

October 21, 2019
in News, Politics, World
0

நாட்டில் இப்போது சுதந்திரமான ஜனநாயக சமூகமொன்று உருவாகியுள்ளதனால், எந்தவொருவருக்கும் அரசியல்வாதிகளிடம் பயமில்லாமல் கேள்வி கேட்க முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் லயன்ஸ் கழக செயற்பாட்டாளர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

யாராவது ஒருவர் கேள்வி கேட்டவுடன் தான் கோபப்படவோ, ஏசவோ மாட்டேன். வெள்ளை வேனில் கடத்திச் செல்லவோ மாட்டேன் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஜனாதிபதியின் இறுதிவெளிநாட்டு பயணம், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்பு

Next Post

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா!!

Next Post

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures