Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்றுடன் அமைச்சர் பதவியை இழக்கிறார் ரிசாத்?

June 1, 2019
in News, Politics, World
0

இந்தியாவிலிரு்தபடியே,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ரிசாத்தின் பதவி விலகல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரி ஈடுபட்டுள்ளார்.

ரிசாட்டை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது பிரதமரிடம் தெளிவு படுத்தியுள்ளார்.

அதனை முழுமையாக பிரதமரும் ஏற்றதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் தொலைபேசி உரையாடலையடுத்து நேற்று  முற்பகல் அமைச்சர் ரிசாத்துடன் பிரதமர் ரணில் அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன், தற்காலிகமாக பதவிவிலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படவுள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அடுத்த ஓரிரு நாட்களில் பதவிவிலகலாம் என கூறப்படுகிறது.

காலையில் அமைச்சர் ரிசாட்டை நேரில் அழைத்து, அமைச்சு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியால் கோரப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. .

இவ் விடயத்தில் சில நாட்களில் ரிசாட் பதியுதீன் பதவிவிலகும் நிலைமையேற்படுமென தெரிகிறது.

Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

Next Post

கடந்த மாத தாக்குதல் சார்ந்த காணொளி ஒன்றில் ஹிஸ்புல்லா !

Next Post

கடந்த மாத தாக்குதல் சார்ந்த காணொளி ஒன்றில் ஹிஸ்புல்லா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures