Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனியபாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

January 23, 2020
in News, Politics, World
0

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 6ஆம்நாள்  வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் இனியபாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஹெமில்டன் போக்குவரத்து திட்டங்களுக்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு

Next Post

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது

Next Post

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures