Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனவாத சட்டங்களுக்குள் இருந்துகொண்டு நல்லிணக்கம் பேசுகின்றனர்- விஜேதாச எம்.பி.

April 24, 2018
in News, Politics, World
0

நாட்டிலுள்ள சட்டங்கள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் தான் காணப்படுகின்றன. இந்த சட்டத்துக்குள் இருந்து கொண்டுதான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றனர் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அஸ்கிரிய பீட மகாநாயக்கரிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது மகாநாயக்கரிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

இன்று முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் கட்சி உள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் கட்சி உள்ளது. அவரவர்கள் அவர்களது இனத்துக்கே வாக்களிக்கின்றனர். சிங்கள பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வாக்குக் கேட்டாள் அவருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் முறைமைக்குள் நல்லிணக்கம் என்பது எங்கே என்று கேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி நேற்று கையொப்பம்

Next Post

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றும் பின்னணியில் சீனா

Next Post

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றும் பின்னணியில் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures