Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை

April 16, 2018
in News, Politics, World
0

 

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு லன்டன் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்தும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் திர்மானங்கள் அவசியமற்றவை எனவும் வெளியுலக இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதியுடன் லன்டன் சென்றுள்ளதாகவும், அங்கு நடைபெறவுள்ள சிறிய கூட்டங்களில், அவர்கள் இது குறித்து விளக்கமளிப்பார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Previous Post

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை

Next Post

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசம் !!

Next Post
வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசம் !!

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வசம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures