Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இனத்தை வேறாக்கி அதிகாரத்தை கைப்பற்றும் தேவை எமக்கில்லை – தலதா அத்துகோரல

October 27, 2017
in News, Politics
0
இனத்தை வேறாக்கி அதிகாரத்தை கைப்பற்றும் தேவை எமக்கில்லை – தலதா அத்துகோரல

இனம் மற்றும் மதங்களுக்கிடையில் வேறுபாட்டை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சபரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டை பிளவுபடுத்த எடுக்கப்படும் முயற்சிகளை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய – இலங்கை கைச்சாத்து

Next Post

கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

Next Post
கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

கட்டார் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures