Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனங்களினது பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயார்

January 19, 2019
in News, Politics, World
0

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் என முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு பொறுப்புக் கூறக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சி தலைமையலுவலகத்தில் அமரக்கிடைத்தமை மிக முக்கியமானதெனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகாலவரை எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒரு பிரதேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது.

கொழும்பு மாக்கஷ்பெர்ணான்டோ மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (18) பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

முழு நாட்டிலுமுள்ள பிரச்சினைகளுக்கு தெளிவான யோசனைகளை முன்வைக்க கூடிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கூடியதாகவும் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட சகல இனங்களினதும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தலையிட நாம் தயாராகவிருக்கிறோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவன வளாகம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் பெயர்

Next Post

எதனையும் அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை

Next Post

எதனையும் அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்க்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures