Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்த நாட்டு மக்கள் பழைய மாட்டை விற்று நீண்ட காலம் – ஓமல்பே தேரர்

September 28, 2019
in News, Politics, World
0

அடுத்த அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜம்பர் அணிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண கூறுவதாயின், கடந்த நான்கரை வருடங்கள் இருந்தும் அதனைச் செய்ய முடியாமல் போனது ஏன்? என தென் இலங்கையின் பிரதான சங்க சபையின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மத்திய சபை உறுப்பினருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை வருடமும் திருடர்களுக்கு ஜம்பர அணிவிப்பது எப்படிப் போனாலும், நாட்டு மக்களுக்கு மட்டும் ஜம்பரை அணிவித்தார்கள் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு திருடர்களுக்கு ஜம்பர் அணிவிப்பதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்ததாகவும், இருப்பினும், அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு திருடர்களைப் பிடிக்கும் போர்வையில் அவர்கள் திருடியதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய தட்டை சூடேற்றி (புதிய ரொட்டி சுட) அரசியல்வாதிகள் செய்யும் போலியான நடவடிக்கைகள் குறித்து மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாகவும், அவர்கள் பழைய மாட்டை விற்பனை செய்துள்ளதாகவும் சோபித்த தேரர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ரூ.10 கோடியை திருப்பித் தருவாரா கமல்ஹாசன்?

Next Post

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள்- பொலிஸ்

Next Post

கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள்- பொலிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures