Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் 131 பேர் பலி

August 9, 2018
in News, Politics, World
0

இந்தோனேஷியாவில் கடந்த வார இறுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டடங்கள் பட இடிந்து விழுந்தன.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஆயிரகணக்கானோர் வீடுகளை இழந்தனர். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131ஆக உயர்ந்துள்ளது.

மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு பலர் நசுங்கி இறந்திருப்பதை மீட்டு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் சிலர் உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூறமுடியவில்லை என்று மீட்டு குழுவை சேர்ந்த செய்திதொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்திய பயங்கரவாதியை வெளியேற்ற தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு.

Next Post

இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி

Next Post

இன்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மலர்தூவி அஞ்சலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures