Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் 6.1 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

January 22, 2019
in News, Politics, World
0

இந்தோனேஷியாவில் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை சும்பாவின் வெயின்கபு நகரத்தில் வசிக்கும் மக்கள் உணர்ந்தனர்.

இந்த தீவுகளை சுற்றி 14 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முதற்கட்ட தகவல்கள் ஏதும் இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாலி அருகே லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ராசியில்லாத குழந்தை என்று குழந்தையை ஆற்றில்போட்ட தந்தை !!

Next Post

சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

Next Post

சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures