Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் இன்று உரை

August 27, 2018
in News, Politics, World
0

வியட்நாம் ஹனோய் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்துசமுத்திர மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாடு இருதினங்களாக இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இம்மாநாட்டில் பிரதமர் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். பிராந்தியத்தில் புதிய வடிவமைப்பை கட்டியெழுப்புவதே இம்மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இந்துசமுத்திர வலயத்தில் மூலோபாய மற்றும் பொருளாதாரத்திற்கான ஆழமான புரிந்துணர்வுகளை பாதுகாத்தல், வர்த்தகம், வாணிப நடவடிக்கைகள், நிர்வாகத்திற்கான இணக்கப்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பதுளையில் பஸ் விபத்து – 13 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, 34 பேர் படுகாயம்

Next Post

அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Next Post
அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures