Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தி திணிப்பு சர்ச்சை ; சட்டசபையில் காரசாரம்

July 15, 2019
in News, Politics, World
0

தமிழகத்தில் நடந்த தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போதான விவாதத்தில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடந்தது. பின் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடந்த தபால்துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

தமிழை தேர்வில் கடைசி நேரத்தில் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சபையில் விவாதிக்க வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதில் அதிமுக சார்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”லோக்சபாவில் உள்ள திமுக உறுப்பினர்கள் 37 பேரும் இதுகுறித்து அங்கு குரல் எழுப்ப வேண்டும்,” என்றார். பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பை நோக்கமாக கொண்டு, இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். லோக்சபாவில் இப்பிரச்னை குறித்து மத்திய அரசு பதிலளித்த பின்னர்தான் தமிழக அரசு இது குறித்து நிலை எடுக்க முடியும்,”என்றார்.

Previous Post

கோர்ட் வாசலில் எம்எல்ஏ., மகள் கடத்தல்

Next Post

அஜித் பட நாயகி 2வது திருமணம்

Next Post

அஜித் பட நாயகி 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures