Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ கடற்கரைக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையர் கைது!

August 11, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

இந்திய மீன்பிடி படகு மூலம் வென்னப்புவ கடற்கரைக்கு சட்டவிரோதமாக வருகை தந்த இலங்கையை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

வீராயி மக்கள் | திரைவிமர்சனம்

Next Post

யுக்திய நடவடிக்கை | மேலும் 729 பேர் கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

யுக்திய நடவடிக்கை | மேலும் 729 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures