Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

October 14, 2017
in News, Politics, World
0
இந்திய தொழிலதிபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

சிங்கப்பூரில், நர்சை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்திய தொழிலதிபருக்கு, மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர், பிள்ளை ஷ்யாம் குமார் சதாசிவன், ௪௭; துபாயில், இரும்பு விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவியின் சிகிச்சைக்காக, கடந்த ஆண்டு, சிங்கப்பூர் வந்தார்; மனைவியை கவனித்துக் கொள்ள, ௨௫ வயது நர்சை நியமித்தார்.
இந்நிலையில், ஷ்யாம் குமார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவமானப்படுத்தியதாகவும், நர்ஸ் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ஷ்யாம் குமார், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
இந்த வழக்கு, சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில், குற்றம் செய்ததை, பிள்ளை ஷ்யாம் குமார் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு, மூன்று பிரம்படி, ஏழு மாத சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

Previous Post

வங்கி கணக்கு, ‘ஹேக்கிங்’ : இந்தியர்கள் மீது சந்தேகம்

Next Post

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்

Next Post
மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures