Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா சென்ற இலங்கையர் கைது

January 28, 2019
in News, Politics, World
0

தனது தங்கையை காண இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் . இந்த சம்பவம் குறித்து விபரம் வருமாறு. இலங்கை நாட்டை சேர்ந்தவர் சின்னகருப்பையா மகன் தாமரைக் கண்ணன் (42).

இவரது தங்கை பெயர் வசுமதி, கணவர் முரளிதரனுடன் மதுரை அம்பலகுளத்தில் தாமசித்து வருகிறார். முரளிதரனின் தகப்பனார் முனியாண்டி கடந்த மாதம் 26ம் தேதி காலமாகி விட்டார். அவரது 30வது நாள் சடங்கு வியாழனன்று நடைபெற்றது . இதில் பங்கேற்பதற்காக தாமரைக் கண்ணன், இலங்கையில் இருந்து போலியான ஆவணங்கள் மூலம் தூத்துக்குடி வந்துள்ளார். இதுதொடர்பாக தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர்.

Previous Post

கடலில் ராட்சத திமிங்கலம் துள்ளிக் குதித்து பிரம்மிப்பூட்டிய அற்புதம்

Next Post

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரை செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் திட்டம்

Next Post

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரை செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures