Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவுக்கு சென்று வந்த பெண்ணுக்குக் கொரோனா!

April 16, 2020
in News, Politics, World
0

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த மாதம் இந்தியா சென்று நாடு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் வசிக்கும் சிலரைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

போதைப்பொருள் பாவனையாளருக்குக் ‘கொரோனா’

Next Post

65 பேர் குணமடைவு; 166 பேர் சிகிச்சையில்

Next Post

65 பேர் குணமடைவு; 166 பேர் சிகிச்சையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures