Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது!

April 28, 2018
in News, Politics, World
0

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒருகோடியே 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர்.
இந்த கொள்கலனிலிருந்து 16 இலட்சம் ரூபா பெறுமதியான 2இலட்சம் டிரெமடோல் மாத்திரைகள், 72 இலட்சம் ரூபா
பெறுமதியான 8 ஆயிரத்து 500 சோடி ஆண் ,பெண்களுக்கான செருப்புக்கள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 4 ஆயிரம் சோடி ஆண், பெண்களுக்கான சப்பாத்துக்கள் ஆகியன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
துணி வகைகளை இறக்குமதி செய்வதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பித்தே இப்பொருட்கள் அடங்கிய கொள்கலன் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Previous Post

இராணுவ தலைமையக காணி விற்பனையில் பாரிய நிதி மோசடி!

Next Post

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

Next Post

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures