Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இத்தாலியில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் பாக்கிஸ்தான் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனையும் பலி

March 3, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
இத்தாலியில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் பாக்கிஸ்தான் தேசிய கால்பந்தாட்ட அணி வீராங்கனையும் பலி

இத்தாலியில் படகுகவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பாக்கிஸ்தானின் முன்னாள் கால்பந்தாட்ட உதைபந்தாட்ட வீராங்கனையும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்த விபத்தில் 29 வயது சஹீடா ராஜா உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சின்டோ என அழைக்கப்படும் இவர் பாக்கிஸ்தானின் கால்பந்தாட்ட ஹொக்கி அணிகளிற்காக விளையாடியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐரோப்பிய நாடுகளிற்கு சட்டவிரோத படகு பயணத்தை மேற்கொண்டிருந்த சஹீடா ராசா உயிரிழந்துள்ளார் என அவரின் நண்பி சுமையா தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது மகன் அந்த படகில் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எங்களிற்கு அவரின் உடல்மாத்திரம் வேண்டும் என சுமையா குறிப்பிட்டுள்ளார்.

அவரின் உடல் எங்கிருக்கின்றது என்ற விபரங்கள் எதுவுமில்லை எவரும் எந்த விடயங்களையும் தெரிவிக்கின்றார்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குவெட்டா நகரத்தை சேர்ந்த சியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர் சஹீடா ராசா- சர்வதேச வீராங்கனை என்ற போதிலும் அவரால் பாக்கிஸ்தானில் நிரந்த தொழிலை பெற முடியவில்லை மகனின் மருத்துவ தேவைக்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவரது தோழி தெரிவித்துள்ளார்.

அவருக்கு நீர் என்றால் பயம் அவர் இவ்வாறான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது என அவரது நண்பி தெரிவித்துள்ளார்.

Previous Post

வளரும் நாடுகளை அதிகம் பாதிக்கும் பலதரப்பு நெருக்கடி | பிரதமர் மோடி

Next Post

ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் | கற்பனை தேச பிரதிநிதிகளின் கருத்தை நிராகரிப்போம் என்கிறது ஐநா

Next Post
ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் | கற்பனை தேச பிரதிநிதிகளின் கருத்தை நிராகரிப்போம் என்கிறது ஐநா

ஜெனீவா கூட்டத்தில் கைலாசா பிரதிநிதிகள் | கற்பனை தேச பிரதிநிதிகளின் கருத்தை நிராகரிப்போம் என்கிறது ஐநா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures