Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இதுவரை 86 பேர் குணமடைவு! 155 பேர் வைத்தியசாலையில்!!

April 18, 2020
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 பேருக்கும், ரம்புக்கனைப் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 244 இலிருந்து 248 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா  தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 இலிருந்து 86 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 155 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் மேலும் 103 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

அபாய வலயத்துக்குள் இருந்து விடுதலை பெற்றது குடாநாடு!!

Next Post

தேர்தலுக்குத் திகதி குறிப்பிட்டு மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள் – கூட்டமைப்பு

Next Post

தேர்தலுக்குத் திகதி குறிப்பிட்டு மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள் - கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures