Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இடை நிறுத்தப்படும் பேருந்து சேவைகள்

May 11, 2021
in News, Politics, World
0

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான  தனியார் பேருந்து சேவைகள் இடை நிறுத்தப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

குருந்தூர்மலையில் இரவிரவாக நடைபெறும் பிரித் ஓதல்

Next Post

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

Next Post
கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures