Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இடி மின்னல் தாக்கம் -இரு ஆடுகள் இறப்பு

April 21, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீழ்ந்த இடி மின்னல் தாக்கம் காரணமாக வாழ்வாதாரமாக வளர்த்த இரு ஆடுகள் இறந்ததோடு இரு தென்னைகளும் எரிந்து நாசமாகியது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் நின்ற தென்னைகள் மீதே இடி மின்னல் தாக்கம் வீழ்ந்துள்ளது. இதன்போது இரு தென்னைகளிலும் தீ பற்றி எரிந்தமையினால் தென்னைகள் கருகி நாசமாகின.

இதேநேரம் குறித்த வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட இரு ஆடுகள் தென்னை மரத்தின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க இரு ஆடுகளும் பரிதாபகரமாக உயிரிழந்தன.

இதேநேரம் கடந்த 5 தினங்களில் வடக்கில் இடம்பெற்ற 5 வது தாக்கமாகும் இவ்வாறு இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்த்தோடு நால்வர் படுகாயமுற்ற அதேநேரம் பல தென்னைகளும் நாசமான நிலையில் தற்போது இரு ஆடுகளும் உயிர் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாசிக்குடா கடற்கரையில் நகை கண்டெடுப்பு

Next Post

இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்

Next Post

இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures