Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியம்

November 4, 2020
in News, Politics, World
0

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் மழையுடனான கால நிலை நிலவும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், ஆங்காங்கே 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் முகில் மேடுகளுடனான வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பாராளுமன்ற சபை பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமிப்பு

Next Post

கிராம சேவகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்!

Next Post

கிராம சேவகர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures