Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த தமிழ் அகதி உயிரிழப்பு  

March 17, 2022
in News, Sri Lanka News
0
ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த தமிழ் அகதி உயிரிழப்பு  

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள தாமஸ்டவுன் பகுதியில் வசித்து வந்த 35 வயது இலங்கைத் தமிழ் அகதியான தனேஸ்குமார் புத்திசிகாமணி உயிரிழந்திருப்பதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

தற்காலிக பாதுகாப்பு விசாவில் வசித்து வந்த இவர் உற்பத்தி துறையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று சூழலால் வேலையை இழந்திருக்கிறார்.

நீண்ட காலமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த அவர், அதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி மதுப் பழக்கத்திற்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

“தனேஸ், ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு அகதியாவார். இதை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். அனைத்து அகதிகளுக்கு சுதந்திரம் மற்றும் குடியுரிமை கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை,” என தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

 


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

 

Previous Post

மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படுகின்றார் அஜித் கப்ரால்

Next Post

எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures