Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆவாக் குழுவிலுள்ள மகனை மீட்டு தாருங்கள்- தாயார் கோரிக்கை!!

August 19, 2018
in News, Politics, World
0

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் விநியோகித்த துண்டறிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எனது அலைபேசி இலக்கத்துக்கு அதிகளவான முறைப்பாடுகளும், தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

தாய் ஒருவர் அண்மையில் தொடர்புகொண்டு தனது மகன் ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படுகின்றார் என்று தெரிவித்தார்.

மகனைக் காப்பாற்றத் தான் முயன்றும் முடியாது போனது என்று கூறிய அந்தத் தாய் எப்படியாவது தனது மகனை அந்த குழுவிலிருந்து காப்பாற்றி தம்முடன் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினார்.

இது போன்ற பல தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இரகசியமான முறையில் விசாரித்து நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளோம் – என்றார்.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இடைக்கால அறிக்கை

Next Post

குற்­றச் செயல்­கள் கட்­டுப்­ப­பாட்டடில் வடக்­குப் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் பெருமிதம்!!

Next Post

குற்­றச் செயல்­கள் கட்­டுப்­ப­பாட்டடில் வடக்­குப் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் பெருமிதம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures