Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆழ்கடல் கண்காணிப்புக்கான 2 ஆவது கப்பல் கையளிப்பு

April 21, 2018
in News, Politics, World
0

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதிகாரிகளிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் இடம்பெற்றது. இந்திய கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள இக்கப்பலை கையளிக்கும் நிகழ்வில் பிரதமருடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

Previous Post

எதிர்வரும் 19 ஆம் திகதி 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்க் கட்சியில் இணைவு

Next Post

மிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானது

Next Post

மிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures