Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆர்ப்பாட்டத்துக்கு வந்த 81 பேர் மதுபோதையில் வைத்தியசாலையில் அனுமதி

September 6, 2018
in News, Politics, World
0
ஆர்ப்பாட்டத்துக்கு வந்த 81 பேர் மதுபோதையில் வைத்தியசாலையில் அனுமதி

கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டு மதுபோதையில் வீதியில் கிடந்த 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(05) இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் கலந்துகொண்டோரே இவ்வாறு மதுபோதையில் வீதிகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலமே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மக்கள் வெள்ளம் கூறிய கருத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை

Next Post

ஜனபலய சத்தியாக்கிரகம் நிறைவு, கொழும்பில் இயல்பு நிலை

Next Post

ஜனபலய சத்தியாக்கிரகம் நிறைவு, கொழும்பில் இயல்பு நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures