Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆரம்பமாகியது பல்கலையில் கூட்டம்

October 28, 2019
in News, Politics, World
0

ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டம்  தற்போது யாழில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது

ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவை எடுக்கும் வகையில் ஐந்து கட்சிகள் இணைந்து பொது ஆவணமொன்றை தயாரித்துள்ளன.

அதனிப்படையில் அந்த ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில்  இடம் பெற்றிருந்த நிலையில் அடுத்த கூட்டம் இன்று யாழில் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்தில் தமிழரசு,ரெலோ, புளொட்,ஈபீஆர்எல்எப், தமிழ்மக்கள் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

எந்தவித சவால்களையும் ஏற்கத் தயார் – கோத்தாபய

Next Post

எதிரணி தெரிவிக்குழு அறிக்கையை சந்தேகிக்கிறது – ரவூப் ஹக்கீம்

Next Post

எதிரணி தெரிவிக்குழு அறிக்கையை சந்தேகிக்கிறது – ரவூப் ஹக்கீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures