Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ;சம்பந்தன் தெரிவிப்பு

June 1, 2020
in News, Politics, World
0

ஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை, சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.

ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் சர்ச்சை தொடர்பிலும் கூட்டத்தில் பேசப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கவில்லை. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், ஆயுதப் போராட்டம் தோற்பதற்கு விட வேண்டாம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை

Next Post

அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்

Next Post

அருந்திக்க பெர்ணான்டோவின் வாகனம் மோதியதில் ஒருவர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures